தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் மேலாண் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மோகன் அறிவுரைப்படி தினமும் ஒரு திருக்குறள் விளம்பரப் பலகை திறந்து வைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் மேலாண் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மோகன் அறிவுரைப்படி தினமும் ஒரு திருக்குறள் விளம்பரப் பலகை திறந்து வைக்கப்பட்டது.