மலேரியா, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவி வருவதால், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கட்டுமாவடி சாலையில் இயங்கி வரும் ஐடியல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் சேக் சுல்தான் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கினர்.