மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற கல்லூரி மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.