நாகப்பட்டினம், அக்.6 - நாகப்பட்டினம் தெற்கு ஒன்றிய மாநாடு பாப்பா கோவில் ஊராட்சியில் நடை பெற்றது. சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினரும் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான நாகைமாலி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.முருகையன் நிறை வுரையாற்றினார். நாகை தெற்கு ஒன்றிய செயலாளராக ஏ.வடிவேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 13 பேர் கொண்ட ஒன்றிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. முன்னதாக நடைபெற்ற நாகை தெற்கு ஒன்றிய கிளை மாநாடுகளில், புதுச் சேரி ஆர்.கஜேந்திரன், விக்க னாபுரம் ஜி.பாரதிமோகன், ராமாபுரம் டி.ஆறுமுகம், ஆலங்குடி எம்.சேகர், வடு கச்சேரி ஏ.சேகர், செம்பியன் மாகதேவி என்.ஞானசேக ரன், அகலங்கன் ஏ.முரு கையன், ஆவராணி என்.சிவ ராமன், அகரஒரத்தூர் ஆர். வினோத், வேர்குடி டி.கல்யா ணசுந்தரம், நரியங்குடி எம். சுப்பராயிலு, பாப்பாகோ வில் ஏ கிளை எம்.செல்வ ராஜ், பி கிளை என்.சசிகுமார், செட்டிசேரி ஏ.பாலசந்தர், கரு வேலங்கடை கே.ஜி.சங்க ரய்யா, ஒரத்தூர் ஆர். சௌந்தர்ராஜன், கலசம் பாடி மரிய.ஜெயராஜ், மகா தானம் எம்.எஸ்.முருகேசன் ஆகியோர் கிளைச் செயலா ளராக தேர்ந்தெடுக்கப்பட்ட னர். நாகை வடக்கு நாகப்பட்டினம் வடக்கு ஒன்றிய மாநாடு சிக்கல் ஊராட்சியில் நடைபெற்றது. சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ப. சுபாஷ் சந்திரபோஸ் நிறை வுரையாற்றினார். நாகை வடக்கு ஒன்றிய புதிய செயலாளராக வி.வி. ராஜா தேர்வு செய்யப்பட்டார். 11 பேர் கொண்ட ஒன்றிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. நாகை வடக்கு ஒன்றிய கிளை மாநாடுகளில், சிக்கல் ஏ கிளை எஸ்.காளிதாஸ், சிக்கல் பி கிளை பி.ராமச்சந்தி ரன், பனைமேடு எஸ்.பாக்கி யராஜ், தேமங்கலம் ஆர். சுப்பிரமணியன், ஆழியூர் ஏ.பி.சிவானந்தம், சங்க மங்கலம் ஏ.இடும்பையன், பெருங்கடம்பணூர் ஏ கிளை ஆர்.ரமணி, பி கிளை எஸ். துரை, ஐவநல்லூர் கே. கருணாநிதி, அந்தனப் பேட்டை பி.அப்துல்கரீம், வடகுடி ஏ.ராசப்பா, முட்டம் சி.சிவனேசன், பொருள் வைத்தசேரி ஏ.மகாராஜா ஆகியோர் கிளைச் செய லாளராக தேர்ந்தெடுக்கப் பட்டனர்.