districts

img

தீபாவளிக்கு பின் பள்ளிக்கு வர விரும்பும் மாணவர்கள் தாராளமாக வரலாம் – அமைச்சர்  

தீபாவளி முடிந்து பள்ளிக்கு வர விரும்பும் மாணவர்கள் தாராளமாக வரலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

திருச்சி – இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1-8 வரை உள்ள மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படும்.

பள்ளிக்கு வர மாணவர்கள் கட்டாயப்படுத்த மாட்டார்கள் எனவும் மாணவர்களிடம் ஒழுக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் பள்ளிகள் திறக்கப்படுகிறது. மேலும் தீபாவளி முடிந்து வர விரும்பும் மாணவர்கள் தாராளமாக வரலாம் எனவும் கூறினார்.

;