districts

மருதுபாண்டியர் கல்லூரி தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒப்பந்தம்

தஞ்சாவூர், ஜூன் 29-  

     தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி தமிழ் துறை யும், தமிழ் பல்கலைக்கழக இலக்கியத் துறையும் புதன்  கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.  

   மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் செயலா ளர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கொ.மருது பாண்டி யன் வழிகாட்டுதலின் பேரில், தஞ்சாவூர் தமிழ்ப் பல்க லைக்கழக துணைவேந்தர்  வி.திருவள்ளுவன், மருது பாண்டியர் கல்லூரி முதல்வர் மா.விஜயா முன்னிலை யில், உயராய்வு தொடர்பாக மாணவர்கள் பரிமாற்றத்துக்  காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.  

    நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) சி.தியாக ராஜன், தமிழ்துறைத் தலைவர் பெ.இளையாப்பிள்ளை, மருதுபாண்டியர் கல்லூரி துணை முதல்வர் இரா.தங்க ராஜ், தமிழ்த் துறைத் தலைவர் வீ.வெற்றிவேல், கல்லூரி  மேலாளர் இரா.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்ட னர்.