districts

img

தியாகி லீலாவதி நினைவு தினம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.24-

  மதுரை வில்லாபுரம் வீராங்கனை தியாகி லீலா வதி நினைவு தினம் மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்  பில் ஞாயிறன்று கடைப்பிடிக்  கப்பட்டது.  

   திருச்சி வெண்மணி இல்லத்தில் ஞாயிறன்று நடைபெற்ற நிகழ்விற்கு கட்சி யின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமை வகித்தார். மாநி லக் குழு உறுப்பினர் ஸ்ரீதர்,  மாநகர் மாவட்டச் செயலா ளர் ராஜா உள்ளிட்டோர் தோழர் லீலாவதி படத்திற்கு மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தினர்.

திருவாரூர்

   திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடை பெற்ற நிகழ்விற்கு நகரச்  செயலாளர் ஜி.தாயுமான வன் தலைமை வகித்தார். சிஐடியு தலைவர் ஏ.பி.டி. லோகநாயகி, மூத்த தலை வர் கே.டி.கந்தசாமி, ஜி.ரகு பதி, நகரக் குழு உறுப்பி னர்கள் கே.பிச்சைக்கண்ணு, ஏ.பி.தனுஷ்கோடி, விவசாயி கள் சங்க நகரச் செயலாளர் ஜி.முத்துக்கிருஷ்ணன்,  பொருளாளர் ஜி.மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.