districts

img

கும்பகோணம் ஸ்ரீ ராமச்சந்திரன், அம்மாபேட்டை மன்சூர்அலி ஆகியோர் மனு அளித்தனர்

தஞ்சாவூரில் மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் மாற்றுத்திறனாளிகள் கும்பகோணம் ஸ்ரீ ராமச்சந்திரன், அம்மாபேட்டை மன்சூர்அலி ஆகியோர் மனு அளித்தனர். அம்மனுவை உடனே பரிசீலித்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூ.9,050 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள்களை ஆட்சியர் வழங்கினார்.