தேசிய குழந்தைகள்தினத்தை முன்னிட்டு அஞ்சலக செல்வமகள் சேமிப்பு கணக்கை துவக்கம் நமது நிருபர் நவம்பர் 14, 2022 11/14/2022 9:22:25 PM தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் அஞ்சலக செல்வமகள் சேமிப்பு கணக்கை அரசு தலைமை கொறடா கோவி.செழியன் முதல் தவணை நிதி வழங்கி துவக்கி வைத்தார்.