districts

img

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி புரியும் மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு நீல நிற அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளி பணியாளர்களிடம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி அட்டைகளை வழங்குவதற்கான மனுக்கள் பெற்றார்.