districts

ஜெயங்கொண்டம், தா.பழூர், உடையார்பாளையம், தழுதாழைமேடு பகுதிகளில் இன்று மின்தடை

ஜெயங்கொண்டம், மார்ச் 4 - ஜெயங்கொண்டம் மின்வாரிய உதவி  செயற்பொறியாளர் சாமிதுரை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், அரியலூர் மாவட்டம்  ஜெயங்கொண்டம் துணை மின் நிலையம்,  தா.பழூர் துணை மின் நிலையம், உடையார் பாளையம் துணை மின் நிலையம் மற்றும் தழு தாழைமேடு துணை நிலையங்களில் மாதாந் திரப் பணிகள் நடைபெற உள்ளன.  எனவே இந்த துணை மின் நிலையங்க ளுக்கு உட்பட்ட ஜெயங்கொண்டம், கல்லாத் தூர், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, குரு வாலப்பர்கோயில், பிச்சனூர். வாரியங்கா வல், தேவனூர், இலையூர், புதுக்குடி, இரும் புலிக்குறிச்சி, குமிழியம், பரணம், செங்குந்த புரம், உடையார்பாளையம், சோழங்குறிச்சி,  இடையார், த.மேலூர், த.பொட்டக்கொல்லை, மணகெதி, துளாரங்குறிச்சி, தா.பழூர், சிலால், வாணந்திரையன்பட்டினம், இருகை யூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைக் குடம், சோழமாதேவி, தென்கச்சிபெருமாள் நத்தம், நாயகனைபிரியாள், பொற்பொதிந்த நல்லூர், இடங்கண்ணி, கோடங்குடி, அருள் மொழி, வாழைக்குறிச்சி, வேம்புகுடி, தென்ன வநல்லூர், இடைகட்டு, ஆயுதகளம் (வடக்கு /தெற்கு), தழுதாழைமேடு, வீரசோழபுரம், மெய்க்காவல்புத்தூர் மற்றும் துணை மின் நிலையங்களிலும் அதன் அருகில் உள்ள கிராம  பகுதிகளில் சனிக்கிழமை (மார்ச் 5) காலை 9  மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை  மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

;