மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூரில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்களை கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட செயலியில் பதிவேற்றம் செய்வது குறித்து இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.