districts

img

தோழர் எஸ்.பன்னீர்செல்வத்திற்கு மறைவையொட்டி இரங்கல் நிகழ்ச்சி

தீக்கதிர் நாளிதழின் திருச்சி பதிப்பு மேலாளர் தோழர் பன்னீர்செல்வம் மறைவையொட்டி, திருவாரூர் மாவட்டக் குழு அலுவலகத்தில் அலுவலக செயலாளர் எஸ்.ராமசாமி தலைமையில் இரங்கல் நிகழ்ச்சி;நடைபெற்றது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் வி.அமிர்தலிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், சிஐடியு மாவட்ட தலைவர் ரா.மாலதி, கட்சியின் நகர செயலாளர் எம்.தர்மலிங்கம் உள்ளிட்ட பலர் பன்னீர் செல்வம் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.