districts

img

வையம்பட்டியில் நிதியளிப்பு நிகழ்வு

திருச்சி, மார்ச் 16 - திருச்சிராப்பள்ளி மாவட்டம் வையம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிதியளிப்புப் பொதுக்கூட்டம் ஒன்றியச் செயலாளர் வெள்ளைச் சாமி தலைமையில் நடை பெற்றது.  புறநகர் மாவட்டச் செயலா ளர் ஜெயசீலன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர் முருகன் ஆகியோர் பேசினர். ஆரோக்கியம், பொன்னையன், திருநாவுக்கரசு,  அந்தோணிசாமி கிளைச் செய லாளர்கள், கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கட்சி வளர்ச்சி நிதியாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.