பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் இலவச தையல் பயிற்சி நடந்து, பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். தையல் பயிற்சி முடித்த 30 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.