இராமநாதபுரம், பிப்.9- இராமநாதபுரத்தில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கத் தின் சார்பாக மத்திய பட் ஜெட்டை கண்டித்து சனி யன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தாலுகா செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மயில்வாக ணன், மாவட்டத் தலைவர் முத்துராமு, விதொச மாவட் டத் தலைவர் கலையரசன், மாவட்டக் குழு உறுப்பினர் சுப்பிரமணியன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் குருவேல், கீழக்கரை தாலுகா செயலாளர் முரு கேசன், திருவாடானை தாலுகா துணைத் தலைவர் முருகன், பூமிநாதன், பாலு மற்றும் பலர் கலந்து கொண் டனர்.