districts

img

கருகிய பயிர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஏரல் அருகே பருவமழை பொய்த்ததால் கருகிய பயிர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.