கருகிய பயிர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை நமது நிருபர் ஜனவரி 23, 2023 1/23/2023 10:02:47 PM ஏரல் அருகே பருவமழை பொய்த்ததால் கருகிய பயிர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.