நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு தேர்தல் செலவின பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஷ்ரம்தீப் சின்ஹா, முகேஷ்குமார் பிரமனே ஆகியோர் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து புதனன்று ஆய்வு மேற்கொண்டனர். அருகில் மாவட்ட வருவாய்