districts

img

கேட்பாரற்று கிடக்கும்  குடிநீர் டேங்க் : பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை                                                    

   மயிலாடுதுறை, அக்.30-  மயிலாடுதுறை மாவட் டம் திருக்கடையூர் அமிர்த கடேஷ்வரர் ஆலயத் திற்கு முன்பு உள்ள சாலை யோரம் ஊராட்சி நிர் வாக பராமரிப்பில் உள்ள  குடிநீர் டேங்க் கடந்த பல மாதங்களாக பராமரிப்பி ன்றி குடிநீர் விநியோகிக் கப்படாமல் கேட்பாரற்று கிடக்கிறது.  திருக்கடையூர் கோவி லுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில் பொதுமக்களின் நலன் கருதி அமைக்கப்பட்ட குடிநீர் வழங்கும் டேங்கை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டி ற்கு கொண்டுவரவில்லையெனில் போராட்டம் நடத்து வோம் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தரங் கம்பாடி ஒன்றியச் செயலாளர் ஐயப்பன் கூறியுள்ளார்.