பாபநாசம், மே 20-
தஞ்சாவூர் மாவட்டம்பாபநாசம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாவட்ட ஆளுநர் அலுவல் வருகை தின நிகழ்ச்சிக்கு பாபநாசம் ரோட்டரி சங்கத் தலைவர் அறிவழகன் தலைமை வகித்தார். மாவட்ட ஆளுனர் செல்வநாதன் ரோட்டரி உறுப்பினரின் மருத்துவச் செலவிற்கு நிதியுதவி, ஒரு குடும்பத்திற்கு பசு, கன்றினை தானமாக வழங்கினார்.