அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில், பொது நூலக இயக்கம், மாவட்ட நூலக ஆணைக் குழு, வாசகர் வட்டம் மற்றும் தமிழ்களம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சியை அரியலூர் கோட்டாட்சியர் துவக்கி வைத்து பார்வையிட்டார். நவ.20 வரை நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில், நூல்கள் வாங்குவோர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது,