districts

img

தூய்மைப் பணியாளர்கள் சீருடை மற்றும் தீபாவளி சிறப்பு தொகை வழங்கல்

தமிழக அரசு உத்தரவின்படி தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியம் நாச்சியார்கோவில் ஊராட்சியில் பணியாற்றும் முன்கள பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள் 21 பேருக்கு சீருடை மற்றும் தீபாவளி சிறப்பு தொகை வழங்கப்பட்டது.