மயிலாடுதுறை வட்டம் மற்றும் சீர்காழி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை சமூக நலத்துறை ஆணையரும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான வே.அமுதவல்லி, மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கூடுதல் ஆட்சியர் மு.ஷபீர் ஆலம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.