மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, மஞ்சுளா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.