districts

img

இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

  மயிலாடுதுறை, ஜூலை 11- வட மாநிலங்களில் இஸ்லாமியர்கள் மீதான தொடர் தாக்குதல்களை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம், இலுப்பூர்-சங்க ரன்பந்தல் கடைவீதியில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட தலைவர் எஸ்.ஜான்சன் தலைமை வகித்தார். மாவட்ட செயலா ளர் கே.பி.மார்க்ஸ், மாவட்ட பொருளாளர் ஆசிக் ரஹ்மான், மாவட்ட துணை செயலாளர் டபிள்யூ காபிரி யேல், தோமாஸ் உள்ளிட் டோர் கண்டன உரை யாற்றினர்.