திருவாரூர், மே 5-
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத் தின் மாநில நிர்வாகிகளிடம் ஏற்றுக்கொண்ட கோரிக்கை களை நிறைவேற்ற கோரி மாநிலந் தழுவிய ஒரு மணி நேர வெளிநடப்பு ஆர்ப்பாட் டத்தின் ஒரு பகுதியாக திரு வாரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவல கங்கள் முன்பு வியாழக் கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் என். வசந்தன், மாவட்டச் செய லாளர் கே.எஸ்.செந்தில், திருவாரூரில் மாவட்ட இணைச்செயலாளர் டி.ஜெ. அமர்நாத், நன்னிலத்தில் மாவட்ட துணைத் தலைவர் எம்.சத்தியமூர்த்தி, குட வாசலில் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ராஜசேகர், நீடாமங்கலத்தில் மாவட்ட இணைச் செயலாளர் கே. ராமமூர்த்தி, கொரடாச்சேரி யில் மாவட்ட இணைச் செய லாளர் ஆர்.செல்வகணபதி, மகளிர் துணைக்குழு அமைப் பாளர் ஆர்.லெட்சுமி, மன்னார் குடியில் மாவட்ட துணைத் தலைவர்கள் சி.பாண்டியன், என்.மோகன், கோட்டூரில் மகளிர் துணைக் குழு அமைப் பாளர் ஆர்.மாலதி, இணைச் செயலாளர்கள் ஏ.வி.சுப்பிர மணியன், பி.இளங்கோவன், திருத்துறைப்பூண்டியில் மாவட்ட துணைத் தலை வர் வே.வாசுதேவன், மாவட்ட தணிக்கையாளர் ரவிச்சந்திரன், முத்துப்பேட் டையில் மாவட்டப் பொருளா ளர் எஸ்.சிவக்குமார், மாவட்டத் தணிக்கையாளர் த.தமிழ்சுடர் ஆகியோர் தலைமையிலும் ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன.