ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.240 கோடியிலிருந்து ரூ.150 கோடியாக வெட்டியதைக் கண்டித்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கும்பகோணத்தில் மாநிலக்குழு உறுப்பினர் பழ.அன்புமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், சரவணன், காமாட்சி, அனிதா, அறிவழகன், பூபதி, நித்தியானந்தம், தர்மராஜ் மணிகண்டன், ஜனார்த்தன், பாலகிருஷ்ணன், முஹமது பாரூக் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.