districts

img

சாகித்ய பால புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் உதயசங்கருக்கு சிபிஎம் தலைவர்கள் வாழ்த்து

திருநெல்வேலி, ஜூன் 25-

    நெல்லை மாவட்டம் பாப நாசத்திற்கு சனிக்கிழமை மாலை சாகித்ய பால புரஸ்  கார் விருது பெற்ற எழுத்தா ளர் உதயசங்கர் வருகை  தந்தார். அவரை மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட  செயலாளர் ஸ்ரீராம் வர வேற்று சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித் தார்.

   இந்த நிகழ்வில் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் ஆர். மோகன் ,தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலை ஞர் சங்க மாவட்ட தலைவர் இரா.நாறும்பூநாதன், மாவட்டச் செயலாளர் எஸ்.வண்ணமுத்து, மற்றும் நிர்வாகிகள், பிஎஸ்என்எல் செல்வராஜ், வழக்கறிஞர் முருகன், தமுஎகச முன்  னாள் மாவட்டச் செயலாளர் ராஜேஷ், தமுஎகச முத் தையா, தமிழ்செல்வன், சண்முகம், குட்டன் மற்றும்  பலர் கலந்து கொண்டு உதய சங்கருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்த னர்.