நாகப்பட்டினம், அக்.12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் மேற்கு ஒன்றிய மாநாடு மேலப்பிடா கையில் நடைபெற்றது. மாநாட்டை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் பி.செல்வசிங் துவக்கி வைத்து உரையாற்றினார். மாநிலக் குழு உறுப்பினரும் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப் பினருமான நாகைமாலி வாழ்த்துரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து நிறைவுரை ஆற்றி னார். கீழையூர் மேற்கு ஒன்றிய புதிய செயலாளராக டி. வெங்கட்ராமன் தேர்வு செய் யப்பட்டார். 15 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. முன்னதாக நடைபெற்ற கிளை மாநாடுகளில், கீழை யூர் ஏ கிளை என்.நல்ல சிவம், பி கிளை எஸ். சுலை மான்சேட், வெண்மணச்சேரி ஏ கிளை வி.சிவராமன், பி கிளை சி.விஜய், ஈசனூர் கே. வேல்முருகன், திரு வாய்மூர் எம்.கணேசன், எட்டுக்குடி ஏ.குமார், திருக் குவளை எம். காக்கமுத்து, மேலவழக்கரை ஏ கிளை எஸ்.தாமரைச்செல்வன், பி கிளை பி.தனபால், வாழக் கரை எஸ்.அன்பழகன், கடத் திடல்கரை ஏ.ரவி. மீனம்ப நல்லூர் கே.பன்னீர்செல் வம், கருங்கண்ணி எஸ்.டி. செல்வராஜ், சோழவித்தியா புரம் ஏ கிளை இ.ரா ஜேந்திரன், பி கிளை எஸ்.அழகப்பன், பெரிய தும்பூர் ஆர்.பூர்ண சந்திரன், பெரி யதும்பூர் பெண்கள் கிளை எஸ்.கலைமகள், சின்ன தும்பூர் ஏ கிளை ஏ.டி.சுதாகர், பி கிளை எம்.கண்ணன், ஓட்டத்தட்டை ஜி.கலியபெரு மாள், பாலக்குறிச்சி யு. ஜோதிபாசு, தன்னிலப்பாடி ஏ கிளை ஏ.அறிவழகன், பி கிளை டி.விஜய்காந்த், இறை யான்குடி ஏ.ரஜினிகாந்த், வேப்பஞ்சேரி கே.குமர வேல் ஆகியோர் கிளைச் செயலாளராக தேர்ந்தெடுக் கப்பட்டனர்.