districts

img

அப்பராசப்புத்தூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சிபிஎம் உணவு வழங்கல்

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் அருகேயுள்ள அப்பராசப்புத்தூரில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செம்பனார்கோவில் ஒன்றியம் சார்பில் ஒன்றியச் செயலாளர் மார்க்ஸ் தலைமையில் உணவு சமைத்து  வழங்கப்பட்டு வருகிறது.