districts

img

ஆவுடையார்கோவிலில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஆக.10-

     புதுக்கோட்டை மாவட் டம் ஆவுடையார்கோவில் கடை வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  

     கிளைச் செயலாளர் பிரபு தலைமை வகித்தால். ஆர்ப்பாட்டத்தில் ஆவுடை யார்கோவில் ஊராட்சி ஒன்றி யம், வேட்டனூர் ஊராட்சி யில் வீடுகளுக்கு குடிநீர்  வழங்கும் திட்டத்தில் முறை கேடு நடந்துள்ளதாகவும், பிர தம மந்திரி இலவச வீடு கட் டும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், ஆல டிக்காடு பங்கையேற்றான் குடி சாலையை சீரமைக்கக்  கோரியும் முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத் தில் மாவட்டச் செயலாளர் கவிவர்மன், மாவட்ட செயற்  குழு உறுப்பினர் எஸ்.சங்கர், ஒன்றியச் செயலா ளர் நெருப்பு முருகேஷ், தாலுகா குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.கலந்தர், கூத்தப் பெருமாள், வீரையா, கரு ணாநிதி, அமீர், எம்.எஸ்.டி  பிரபாகரன்/ சித்திரை செல் வம், பழனிச்சாமி, நீதிமதி/ சாரதாம்பாள், அழகர், உட் பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.