districts

img

சிபிஎம் முன்னாள் கிளை செயலாளர் சுந்தராஜின் துணைவியார் சு.அம்சவள்ளி அம்மாள் காலமானார்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் சேதினிபுரம் சிபிஎம் முன்னாள் கிளை செயலாளர் சுந்தராஜின் துணைவியார் சு.அம்சவள்ளி அம்மாள் வெள்ளிக்கிழமை காலமானார். இவரது மகன் சு.ஆசைத்தம்பி கட்சி உறுப்பினராவார். அம்மையாரின் மறைவு செய்தி அறிந்த மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி அம்மையாரின் உடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். குடவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் எம்.கோபிநாத், மாவட்டக் குழு உறுப்பினர் எப்.கெரக்கோரியா உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.