districts

கற்றல் விளைவு கள் மற்றும் மதிப்பீடு பற்றிய பணித் திறன் மேம்பாட்டுப்  பயிற்சி நடந்தது

பாபநாசம், ஜூலை 30-

     தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் கற்றல் விளைவு கள் மற்றும் மதிப்பீடு பற்றிய பணித் திறன் மேம்பாட்டுப்  பயிற்சி நடந்தது. பாபநாசம் வட்டார வள மையத்தில்  நடந்த பயிற்சியை வட்டார வள மைய மேற்பார்வையா ளர் பொறுப்பு முருகன் துவக்கி வைத்தார். பட்டதாரி ஆசிரி யர் சுரேஷ், அமுதா கருத்தாளர்களாகச் செயல்பட்டனர். மூன்று நாட்கள் நடைபெற்ற பயிற்சியில் பாபநாசம் வட்டா ரத்திற்குட்பட்ட அரசு, உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 40 பேர் பங்கேற்றனர்.