மன்னார்குடி, பிப்.20- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் திரு வாரூர் மாவட்டத் தலைவர் இரா.தாமோதரனின் முத லாம் ஆண்டு நினைவு சொற்பொழிவு மன்னார்குடி யில் தமுஎகச கிளையின் சார்பில் நடைபெற்றது. கிளைத் தலைவர் கா.வீ. பாஸ்கரன் தலைமை வகித் தார். கிளைச் செயலாளர் தியாக சிவசுப்பிரமணியன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் கவிஞர் நந்த லாலா, மாநில துணை பொதுச் செயலாளர் கவிஞர் களப் பிரன், முன்னாள் மாவட்டத் தலைவர் எஸ்.வேதரத்தி னம், நிகழ் மாவட்டத் தலை வர் மு.சௌந்தரராசன், மாவட்டச் செயலாளர் ஜி. வெங்கடேசன் உள்ளிட்டோர் பேசினர். இரா.தாமோதர னின் துணைவியார் ராதா, புதல்வி சத்திய தீபா ஆகி யோர் பங்கேற்றனர். கிளை பொருளாளர் சீ.சுந்தரராஜ கோபாலன் நன்றி கூறினார். சத்தியதீபா வரைந்த கலை நயமிக்க எழில் ஓவி யங்களை தமுஎகச மாநில துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா, மாநில துணைப் பொதுச்செயலாளர் களப் பிரன், கலை இலக்கிய பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன் ஆகியோரிடம் வழங்கப் பட்டது.