திருச்சி, ஜூன் 16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு வெறும்பூர் முன்னாள் நகரச் செயலாளர் ஏ. சுலைமானின் முதலாம் ஆண்டு நினை வஞ்சலி திருவெறும்பூர் கட்சி அலுவலகத் தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநகர் மாவட்டச் செயலா ளர் ஆர்.ராஜா, விவசாய சங்க பொறுப்பாளர் கே.சி.பாண்டியன், திருவெறும்பூர் தாலுகா குழு செயலாளர் ஏ.மல்லிகா, காட்டூர் பகு திக்குழு செயலாளர் மணிமாறன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் லெனின் மற்றும் ஒன்றியக்குழு, பகுதிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.