districts

img

தோழர் கோ.வீரையன் நினைவு தினம்

திருத்துறைப்பூண்டி, நவ.19-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்  தோழர் கோ. வீரையன் நினைவு தினத் தையொட்டி, திருத்துறைப் பூண்டி கட்சி அலுவலகத்தில் ஒன்றிய நகர குழுவின் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.   மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சி.ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.சாமிநாதன், ஒன்றியச் செயலாளர் டி.வி. காரல்மார்க்ஸ், நகரச் செயலாளர் கே.கோபு, நகர்மன்ற துணைத் தலைவர் எம். ஜெயபிரகாஷ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.வேதையன், ஆர்.மதி யழகன், கே. மதியழகன், சி.வீர சேகரன், என்.சுந்தரேசன், கே. கலைச்செல்வி, எஸ்.முத்து செல்வம், நகரக்குழு தோழர் கள் ஏகே.செல்வம். எஸ்.தண்ட பாணி, ஜி.தமிழ்மணி. பி. ஆனந்த், ஜி. கோதாவரி,  எம்.பி.கே.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.