திருச்சிராப்பள்ளி, பிப்.17- திருச்சி மாநகராட்சி 47-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பத விக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பா ளர் கோ.வெற்றி செல்வத்தை ஆத ரித்து அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆகியோர் வியாழனன்று சுப்பிரமணியபுரம் பகுதியில் பிரச்சாரம் செய்தனர். பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் ரெங்கராஜன், ரேணுகா, கார்த்திகேயன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மணிமாறன், மகேந்திரன், சரஸ்வதி, ரபீக் முகமது, தர்மா பகுதி செயலாளர் விஜயேந்திரன், பகுதி குழு உறுப் பினர்கள் சீனிவாசன், புவனேஸ் வரி, முத்துக்குமார், கிரேசி, கணே சன், போக்குவரத்து அரங்கத்தி னர், ரயில்வே ஓய்வு பெற்றோர் கிளையினர், சிஐடியு தரைக்கடை சங்கத்தினர் மற்றும் கூட்டனி கட்சியினர் கலந்து கொண்டனர். மேலும் 47-ஆவது வார்டு பகு திகளில் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தனர்.