தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி பேருந்து நிலையம் அருகில் 45 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வரும் முடி திருத்தும் கடைகளை நகராட்சி நிர்வாகம் அகற்றிட நடவடிக்கை எடுத்ததை கண்டித்து சிஐடியு முடி திருத்தும் தொழிலாளர் சங்கம், சிபிஎம் ஆகியவை தேரடி திடலில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.