மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளை புறக்கணித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான மோடி அரசின் மோசடி பட்ஜெட்டை கண்டித்து, மாவட்டத் தலைவர் டி.கணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் புருஷோத்தமன், சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர்.ரவீந்திரன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.