கரூர், மே 17-
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர் வில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஜெயபிரகாஷ் 491/500 மதிப்பெண் மற்றும் கணிதத்தில் 100/100 மதிப் பெண் பெற்று சாதனை புரிந் துள்ளார். ஜெர்லின் 489/500 மதிப்பெண் மற்றும் கணி தத்தில் 100/100 மதிப்பெண், அபிநிவேதா 485/500 மதிப் பெண் மற்றும் சமூக அறி வியலில் 100/100 மதிப் பெண், நிவி ரூபிகா 484/500 மதிப்பெண்ம், ரீனா 483/500 மதிப்பெண்ம் தமிழில் 100/ 100 மதிப்பெண்ன், ஹரி பிர சாத் 481/500 மதிப்பெண் கணி தம் மற்றும் சமூக அறிவிய லில் 100/100 மதிப்பெண்ம், ஸ்ரீ சுகந்தன் 481/500 மதிப் பெண்ணும் தமிழில் 100/100 மதிப்பெண், ஜெசிந்த் 481/500 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளனர். 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கலை பாடப்பிரி வில் நிதின் 485/500 மதிப் பெண் பெற்றுள்ளார். அறிவி யல் பாடப்பிரிவில் ரவீனா 477/500 மதிப்பெண், ருக் மாங்கதன் 476/500 மதிப் பெண், கிஷோர்குமார், பிரேம் குமார் மற்றும் ஹர்ஷ பிரதா 474/500 மதிப்பெண், விக்னேஷ் 471/500 மதிப் பெண், அபிஷேக் எஸ் பிஜு 470/500 மதிப்பெண் பெற் றுள்ளனர்.
மாணவர் பாபு கணேஷ் ஐ.பி பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற் றுள்ளார். அண்ணா பல்க லைக் கழக இன்ஜினியரிங் கட் ஆப் மதிப்பெண் 22 மாண வர்கள் பெற்றுள்ளனர். பரணி வித்யாலயா பள்ளி, குரோத் அகாதெமி போட்டித் தேர்வு பயிற்சி மையத்துடன் இணைந்து 6 முதல் 12-ஆம் வகுப்பு மாண வர்களுக்கு நீட், ஜே.இ.இ தேர்வுக்கான சிறப்பு பயிற்சி யை பள்ளியிலேயே நடத்தி வருகிறது.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி இறுதி பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்கள் அவர்கள் வெற்றிக்கு உறு துணையாக இருந்த பரணி கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர்.சொ. ராமசுப்பிரமணியன், முதல் வர் சு.சுதாதேவி, துணை முதல்வர் ரா.பிரியா, ஒருங்கி ணைப்பாளர் சி.ஜெர்லின் கிரிஸ்டல், குரோத் அகா தெமியின் தலைமைப் பயிற்சியாளர் கவிதா ராம சுப்ரமணியன், மற்றும் இரு பால் ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா பள்ளி வளா கத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் தாளாளர் சா.மோகனரங்கன் தலைமை வகித்தார் செயலர் பத்மாவதி மோகனரங்கன் மற்றும் அறங்காவலர் மோ.சுபாஷினி ஆகியோர் சாதனை புரிந்த மாண வர்களுக்கும், ஆசிரியர் களுக்கும் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினர்.