பாபநாசம், ஜூன் 15-
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் மன்றக் கூடத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி தலைமை வகித்தார். இதில் துணைத் தலைவர் பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வட்டார ஊராட்சி சிவக்குமார், கிராம ஊராட்சி சுதா உள்பட பங்கேற்றனர்.