districts

img

சென்னையில்  பணிநிரந்தரம் கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது

சென்னையில்  பணிநிரந்தரம் கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்ததைக் கண்டித்து தென்காசி மாவட்ட டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர்  மாரிமுத்து, மாணிக்கம் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மேலநீலிதநல்லூர் பயிற்சி மையம், ஆலங்குளம் பயிற்சி மையத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.