தஞ்சாவூர், ஜூன் 15-
முதியோர்களுக்கு எதி ரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்ட அரங் கில் வியாழனன்று, கூடுதல் ஆட்சியர் (வருவாய்) மரு. என்.ஓ.சுகபுத்ரா தலைமை யில் உறுதிமொழியினை அனைத்துத் துறை அலு வலர்களும் ஏற்றனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொது) கி.ரங்க ராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் த.அனுராபூ நட ராஜமணி, மாவட்ட ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடி யினர் நல அலுவலர் செ. இலக்கியா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் உள்ளனர்.