தஞ்சாவூர் எஸ்.பி. ரவளிபிரியா பாபநாசம் டி.எஸ்.பி முகாம் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். பாபநாசம் உட்கோட்ட காவல் நிலையங்களில் பதிவான வழக்கு கோப்புகளையும், பதிவேடுகளையும் ஆய்வு செய்த பின், முகாம் வளாகத்தில் தென்னை மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.