பொன்னமராவதி, ஜூலை 26-
புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி தாலுகா ஆர்.பாலக் குறிச்சி ஊராட்சி ரெகு நாதபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ-மாணவி களுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் பொன்னமரா வதி சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், தன் சுத்தம், சுற்றுப்புற சுகா தாரம், நாய்க்கடி மற்றும் டெங்கு குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்தி னார். பள்ளி தலைமை யாசிரியை நாகலட்சுமி, இடைநிலை ஆசிரியர் முத்துகுமார் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.