தஞ்சாவூர், ஜூன் 10-
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், ஒருங்கி ணைந்த முதுகலை தமிழ் மற்றும் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை படிப்புகளுக்கான கலந்தாய்வு புதன், வியாழன் ஆகிய இரு நாட்கள் நடைபெற்றன. கலந்தாய் வில், ஒருங்கிணைந்த தமிழ் படிப்புக்கு 50 மாணவர்கள், கல் வெட்டியல் மற்றும் தொல்லியல் படிப்புக்கு 41 மாணவர் கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள னர். இச்சேர்க்கை தமிழ்நாடு அரசு வகுத்துள்ள இனவாரி சுழற்சிமுறையில் நடைபெற்றது என பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தெரிவித்தார்.