districts

img

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில், தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில், தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர்கள் பி.செந்தில்குமார், வீர.மோகன் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர்கள் என்.வி. கண்ணன், சாமு தர்மராஜ். மாநில பொதுச் செயலாளர்கள் சாமி.நடராஜன், பி.எஸ்.மாசிலாமணி, பாஸ்கர், பழனியய்யா, பன்னீர்செல்வம், எஸ்.கோவிந்தராஜ், எஸ்.ஞானமாணிக்கம், கே.முனியாண்டி, தமிழரசன், சிபிஐ மாவட்டச் செயலாளர் முத்து.உத்திராபதி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.