ஆட்டோ தொழிலாளர் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், சிஐடியு தொழிற்சங்கம் நடத்தும் சென்னை நிர்மல் பள்ளிக்கு மணமக்கள் சார்பில் ரூ.5000 நிதி வழங்கப்பட்டது. இதில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், தஞ்சை மாவட்டத் தலைவர் கண்ணன், தொழிற்சங்க பிரதிநிதிகள் சந்திரசேகரன் பாபு, சண்முகம் மற்றும் சிபிஎம், சிஐடியு உறுப்பினர்கள் மணமக்களை வாழ்த்தினர்.