இராமநாதபுரம், செப்.5- இராமநாதபுரம் மாவட் டம் பரமக்குடியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் நேர் முக உதவியாளரும் வட்டாட்சி யராக பணியாற்றி ஓய்வு பெற்ற கதிரேசனின் இல்ல திருமண விழா வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மதுரை மாந கர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக் குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன், மதுரை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜன், ஜா.நர சிம்மன், மாவட்டக் குழு உறுப்பினர் கோபி, இராம நாதபுரம் மாவட்டச் செய லாளர் வி.காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.குருவேல், இ.கண் ணகி, மாவட்டக் குழு உறுப்பி னர் என்.வெங்கடேஷ், இராம நாதபுரம் தாலுகா செயலா ளர் பி.செல்வராஜ், பரமக் குடி தாலுகா செயலாளர் தி. ராஜா, தமுஎகச மாவட்டச் செயலாளர் வான் தமிழ் இளம்பரிதி, மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் நேர்முக உதவியாளர்கள் விவேகா னந்தன், ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்வில் திருமண தம்பதிகள் தீக்கதிர் நாளிதழுக்கான ஐந்தாண்டு சந்தா தொகை ரூ.10 ஆயி ரத்தை இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் வி. காசிநாததுரையிடம் வழங்கி னார். உடன் இராமநாதபுரம் தீக்கதிர் நிருபர் அ.முத்து மணி உடனிருந்தார்.