districts

img

அறந்தாங்கி முழு நேர கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழாவை முன்னிட்டு புத்தக கண்காட்சி நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி முழு நேர கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழாவை முன்னிட்டு புத்தக கண்காட்சி நடைபெற்றது. விழாவில் இரண்டாம் நிலை நூலகர் மா.செந்தில்நாதன், வாசகர் வட்ட தலைவர் சு.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.